பிரிந்துவிட்ட நட்பு
காத்திருப்பது கண்கள் மட்டுமல்ல, என் இதயமும்தான்.
கண்கள் தூக்கத்திற்க்காக, நீ கனவில் வருவாய் என
இதயம் உன் அன்பிற்காக, நீ வாசலில் வருவாய் என
------------------------------------------------------------
கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன்
கடல் அலை வந்து எடுத்து சென்றது,
அழகான முத்துக்கள் எனக்கே சொந்தமென்று.
-----------------------------------------------------------
என் கண்ணிருக்குத்தான் எத்தனை வெட்கம்
அவர் விலகி சென்றபின்தான் வெளியில் எட்டிப்பார்கின்றது.
-----------------------------------------------------------
நீ, நான், நட்பு முவரும் ஓடிக்கொண்டு இருந்தேம்
உனக்காக நானும், எனக்காக நயும்,
விட்டுக் கொடுத்து ஓடும் போது " நட்பு"
நம்மை வென்று விட்டது
----------------------------------
மேல் இருக்கும் இமைகளுக்கு எவ்வளவுதான் பொறாமை,
கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப்பட்டால்.
பொறாமை உன்னைப் பார்க்கும் விழி மீதா இல்லை உன்மீதா.
------------------------------------------------------------------
இந்த உணர்வுகள் தூசியாலும், காற்றாலும் கலங்கப்படாத.
மனதினை கண்ணாடிப்போன்று பிறதிபலிக்கும் பெருங்கடல்.
----------------------------------------------------------------
நான் உன்னை பார்க்கும் பொழுது
தடுமாறக்குடாது என்பதிற்காக ,
இதயத்தை இரும்பாக்கி நின்றேன் .
அதனால் தான் என்னவோ ,
ஈர்த்துவிட்டது உன் காந்த விழிகள்
---------------------------------------------------------------
கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம்
ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள்
என்றும் மறைவதில்லை,
உன் உறவைப்போல!
----------------------------------------
நினைவை கொடுத்த ஆண்டவன்,
நிம்மதியை கொடுக்க மறந்து விட்டான்!
அன்பை கொடுத்த ஆண்டவன்
ஏன் அன்பானவர்களை அருகில் வைக்க மறந்து விட்டான்.
சேவையும் மனைவியும் - ஒரு விவாதம் என் நண்பியுடன்!
கணவனுக்காக:
உன் தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்து விடுகிறேன்,
பிடித்தும் பிட்க்காமலும் எந்நேரமும்.
என் சின்ன சின்ன ஆசைகளை கூட புரிந்து கொள்ள மாறுக்கிறாய?
அடிமையாய், அமைதியாய் இருப்பதும் ஒரு சுகம்தான்,
நல்ல கணவன், நல்ல குடும்பம் என்னும் சில சொற்களுக்காக!
நான்:
எனக்கு பிடிக்கவில்லை என சொல்லும்போது,
உனக்கும் பிடிக்காது! அதற்காக காரணம் கேட்பாய்?
காரணம்....அடுத்தவற்கு பிடிக்காததை எனக்கு பிடிக்கும் என்பாய்,
இதுதான் இயற்கை!
நான்:
எதிர்பார்புகல்தன் வாழக்கை,
அதில் ஏமாற்றங்கள் கடந்தகாலம்
விளக்கம் :
நாம் வாழும் உலகம் ஒரு சக்கரம்,
அதில் நம் வளர்ச்சியும் ஒரு சக்கரம்.
வளர்ச்சியில் நம் வாழ்கையும் ஒரு சக்கரம்,
வாழ்கை என்பது மிதி இருக்கும் தூரமே தவிர,
நாம் வாழ்ந்தது அல்ல!
நடப்பன எல்லாம் நன்மைக்கே.
நண்பி :
ஞானி போல் நியாயம் பேசுகிறீர்கள்!
நான்:
நியாயத்தை பேசுபவன் ஞானிதானே.
நண்பி :
அதிகார ஆண் வர்கம்!
நான்:
நியாயம் என்பது எதிர்பார்ப்புகள்/ஏமாற்றங்கள் இல்லை என்று சொல்வதுதான்!
இது காமமாக இருந்தால் என்ன, அன்பாக இருந்தால் என்ன?
இல்ல விட்டாலும், இல்லை என்று சொல்வது நியாயமல்ல!
இதை யார் சொல்கிறார்கள் என்பதுதான் வர்கம்!