Oct 26 2009

பிரமிக்க வைக்கும் இன்றைய தமிழ் பெரியோர்கள்.

எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசை, என்னுடைய வாழ்க்கையில் நான் பல பெரியோர்களின்(தார்மீக குரு) கையை பிடித்து, அவர்களின் அன்பை பெற்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று. (குரு & சிஷ்யன் பட நடிகர்கலான ரஜினி மற்றும் பிரபுவை சொல்லவில்லை!)

அனால் இன்று வரை, அத்தகைய பெரியோர்களை சந்திப்பதே மிகவும் பகல் கனவாகி/அரிதாகி விட்டது, இதற்கு பல காரணங்களை சொல்லலாம், இன்று நாம் முயல நினைக்கும் அணைத்து சந்திப்புகளும் & சாதகங்களும் தொழில், பொருள் அல்லது ஒரு மறைமுகமான நோக்கத்துடன் ஏற்படும் சந்திப்புகலாகவே இருக்கின்றன.(அரசியல் தலைவர்களையும் & சினிமா துறை சார்ந்தவர்களை சந்திப்பதில் கடினம் இல்லை) [More]