Jul 01 2010

கணினியில் தமிழில் சரளமாக தட்டச்சு செய்ய

இது நாள் வரை தமிழில் தட்டச்சு செய்வதற்கு, google.com/transliteration என்னும் இணையம் சார்ந்த மென்புரளை பயன்படுத்தி வந்தேன். இணையத்தின் மூலமாக தட்டச்சு செய்ய, இணைய இணைப்பு எப்பொழுதும் அவசியமாக இருந்தது. கூகிள் இணையம் இல்லாமல் தட்டச்சு செய்ய பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருளை கீழ்கண்டுள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்ய முடியும், பதிவிறக்கம் செய்தபின் மென்பொருளை இணையம் இல்லாமலே மிகவும் சுலபமாக தட்டச்சு செய்யலாம். [More]
Jun 25 2010

உலக தமிழ் மாநாடு, தமிழுக்கான என் கவிதை

உதிர்த்த உடனே அம்மா என்ற என் மொழி
மழலையாய் நான் கற்ற மழலை மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!

பண்பை வளர்த்த பண்பாட்டு மொழி
கவிதைகளை உருவாக்கிய கன்னி மொழி [More]
Apr 22 2010

குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள்

பின்வரும் கவிதை, நூலகம் http://www.noolaham.org என்னும் வலைபதிவில் படித்தது, ஆசிரியர் : செழியன். என்னுடைய தலைப்பு: சுதந்திர தாகம்! என்னை கவர்ந்த நிஜம்!
வானத்தில் பறவைகளை பறக்கவிட்டு கடல்களில் மீன்களை நீந்தச் சொல்லி நிலத்தில் மரங்களையும் மரங்களில் பூக்கும் பூக்களின் மீது வண்ணத்துப் பூச்சிகளையும் இருக்கவிட்டு நிலத்திலும் வானத்திலும்
நிறுத்தப்பட்ட அழகையும் அமைதியையும் மனிதர்களின் முகங்களில் பூசப்பட்ட மகிழ்ச்சியையும் எட்டுத் திசையிலும் கொட்டிக் கிடக்கும் அற்புதத்தையும் குரும்பட்டித் தேர் ஏறி காற்றில் மிதந்து பார்த்து வரலாமெனக் கூறினேன் [More]
Mar 09 2010

Aathichoodi in iPhone

ஐ-போனில் தமிழ் வரவில்லை, வேலை செய்யவில்லை என்கிற பல ஏமாற்ற கருத்துகளுக்கு இடையே, தொழில்நுட்பம் என்கிற அதே சக்தியின் உதவியுடன், கட்டாயமாக மொழியை நம் வழி ஆக்கிக்கொள்ளலாம் என்கிற தெளிவுடன், ஒளவை பாட்டியின் நூல்களை, ஐ-போன் மென்பொருளாக தயாரித்து வெளியிட்டு இருக்கிறேன். வியாபாரம், பணம் என்கிற ஆசை இருந்தும் இந்த பதிவை இலவசமாக பதிவிறக்கம் செய்ய வகை செய்திருக்கிறேன்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்கிற பழமொழிகளை இன்று நான் என் கைபேசியில் காணும்பொழுது எனக்கே ஒரு உணர்வுபூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பதிவை, ஐ-போன், ஐ-பேட் டச், என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வைத்திருக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் படித்து மகிழ்ச்சி அடைவீர் என நம்புகிறேன். [More]
Feb 03 2010

மொழியும் நானும், Tamil Internet Conference 2010

பல ஆண்டுகளாக உத்தமம் என்னும் தமிழ் இணைய குழு இருப்பது தெரிந்தும், கடந்த ஆண்டு, அக்குழுவில் ஒரு உறுப்பினராக சேர்ந்து இருக்கிறேன், அதன் மூலம், என்னுடைய பொழுதுபோக்கு அம்சமான கைபேசி தொழில் நுட்பங்களில் தமிழ் எவ்வாறு பயன்படுத்தலாம்!

தமிழர்கள் அனைவரும் தாய் மொழியான தமிழில், எப்படி கருத்துக்களை குறு செய்தியின் மூலம் பரிமாற வைக்கமுடியும் என்கிற சிந்தனையில், முடிந்த சில நேரங்களை ஒதுக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.
1949 களில் , திரவிட கட்சிகளின் வரலாறாக, இ.வே.ர. பெரியார் அவர்கள் நடத்திய, முத்தமிழ் மாநாடு கோவையில் நடத்தி முடித்தார். 2010-ல் திரு கலைஞர் அவர்கள், அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, உலகச் செம்மொழி மாநாட்டை தனது வாழ்நாளில் நடத்தி முடிக்க ஆசைப்பட்டு, மாநாடு நடத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார், இந்த மாநாட்டின் இணையாக தமிழ் இணையம் என்னும் எங்கள் உத்தமத்தின் மாநாடு நடக்க இருக்கிறது. திங்கள் பல இருப்பினும், ஒரு குழுமத்தின் உறுப்பினராக, என்னால் முடிந்த அளவிற்கு சுய சேவைகளை செய்வது என்று முடிவு எடுத்து இருக்கிறேன். [More]
Oct 26 2009

பிரமிக்க வைக்கும் இன்றைய தமிழ் பெரியோர்கள்.

எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசை, என்னுடைய வாழ்க்கையில் நான் பல பெரியோர்களின்(தார்மீக குரு) கையை பிடித்து, அவர்களின் அன்பை பெற்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று. (குரு & சிஷ்யன் பட நடிகர்கலான ரஜினி மற்றும் பிரபுவை சொல்லவில்லை!)

அனால் இன்று வரை, அத்தகைய பெரியோர்களை சந்திப்பதே மிகவும் பகல் கனவாகி/அரிதாகி விட்டது, இதற்கு பல காரணங்களை சொல்லலாம், இன்று நாம் முயல நினைக்கும் அணைத்து சந்திப்புகளும் & சாதகங்களும் தொழில், பொருள் அல்லது ஒரு மறைமுகமான நோக்கத்துடன் ஏற்படும் சந்திப்புகலாகவே இருக்கின்றன.(அரசியல் தலைவர்களையும் & சினிமா துறை சார்ந்தவர்களை சந்திப்பதில் கடினம் இல்லை) [More]
Jul 30 2009

Ramayanam in Tamil - Part 4

இதனை  இராமனிடம்  சென்று  சொன்னான்  சுக்கிரீவன். ம... [More]
May 25 2009

Sri Ramayanam Title Songs

Sri Ramayanam in regional
languages on sundays by SUN TV in Tamil & Gemini TV Telugu.

It is broadcasted between 10.30 to 11.30 AM every sunday
I wish kids of above 10 years & all adults should watch this programme,
An excellent dialogues & talented acting by all actors, specially I like the acting
by anuman & sri ram. [More]
Apr 15 2009

பிரிந்துவிட்ட நட்பு, சேவையும் மனைவியும்.

காத்திருப்பது கண்கள் மட்டுமல்ல, என் இதயமும்தான்.
கண்கள் தூக்கத்திற்க்காக, நீ கனவில் வருவாய் என
இதயம் உன் அன்பிற்காக, நீ வாசலில் வருவாய் என [More]
Apr 10 2009

Yavarum Nalam - Madhavan, Director Vikram K Kumar

யாவரும் நலம் - திறைக்கதையும் அதை
படமாக்கிய விதம், ஒவ்வொறு நமிடத்திற்க்கும், ஒவ்வொறு திருப்பத்திலும்
டைரக்டர் திரு.விகரம் கே . குமாரின் துனிச்சலாக படமாக்கிய விதம் ,
பல கட்டங்களில் அடுத்தது என்ன , என்ன என்ற எதிர்பார்பை உருவாக்கிய
விதம். [More]